Wednesday, June 24, 2026
No menu items!

ரொபோல்கொட

பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி பலி..!

பெந்தோட்டை, ரொபோல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளார். தனியார் வகுப்புக்குச் சென்ற பேத்தியைப் பாட்டி அழைத்து வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரின் பேத்தி காயமின்றி தப்பியுள்ளதோடு, முச்சக்கர வண்டியைச்...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img