Tuesday, June 23, 2026
No menu items!

ரோஷன் சித்தாரா கான் அசாத்

கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட கட்டாருக்கான இலங்கை தூதுவர்..!

கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் உரையாற்றிய தூதுவர் கான் அசார்ட், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும் கோடிட்டுக்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img