Wednesday, July 8, 2026
No menu items!

வாழைத்தோட்டம் பொலிஸார்

அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞன்…!

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக இளைஞன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04.10) மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர்கள் சிலர் இணைந்து...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத வாகன இறக்குமதி: மோசடியில் ஈடுபட்ட நபர் கைது 

 சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாது நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டில், ஹோமாகம - பிட்டிபன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்...
- Advertisement -spot_img