Sunday, June 21, 2026
No menu items!

வேலை வாய்ப்பு மோசடி

 வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு  பெற்றுத் தருவதாக கூறி  4,990,000 ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவில் பிறந்த இலங்கை குடியுரிமை பெற்ற 32 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பிரிவு நேற்று நண்பகல் 12 மணியளவில் குறித்த நபரை கைது செய்ததாக கூறப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய, கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரிடம், வேலை...
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை சிற்றுண்டி சாலைகளில் ஆரோக்கியமற்ற உணவுக்குத் தடை!

பாடசாலை மாணவர்களிடையே பருமன், உடல் பருமன் அதிகரிப்பதை கட்டுப்படுத்த, பாடசாலை சிற்றுண்டி சாலையில் ஆரோக்கியமற்ற உணவுக்கு,(ஜங் புட்) விற்பனைக்கு சுகாதார அமைச்சு தடை வித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு...
- Advertisement -spot_img