Wednesday, May 13, 2026
No menu items!

Special advice for drivers travelling on expressways

சீரற்ற வானிலை: அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்

சீரற்ற வானிலை, காரணமாக அதிவேக நெடுஞ்சாலை நெடுகிலும் உள்ள மின்னணுப் பலகைகளில் காட்டப்படும் எச்சரிக்கைச் செய்திகள் தொடர்பில் சாரதிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) கேட்டுக்கொண்டுள்ளது. பகல் நேரங்களிலும் சீரற்ற வானிலையால் இருளும் மூடுபனியும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அதிகார சபை, சாரதிகள் பயணிக்கும் போது போது தங்கள் முகப்பு...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்ருப்பதன் காரணமாக, இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும் என...
- Advertisement -spot_img