Friday, May 15, 2026
No menu items!

#updatenews #tamil #viral #indianews

பாடசாலைக்குள் மது அருந்திய மாணவிகள்..!!

தமிழகத்தின் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திய மாணவிகள் 6 பேர் கற்றல் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மாணவிகள் மதுபானம் அருந்தும் காணொளிகள் வெளியாகிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.  
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img