Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

காதலில் ஒருபோதும் ஏமாற்றாத பெண் ராசியினர்… யார் யார்ன்னு தெரியுமா?

பொதுவாகவே எந்த உறவாக இருந்தாலும் அது நீடித்து நிலைக்க வேண்டும் என்றால், அதில்  விசுவாசம், உண்மை மற்றும் நேர்மை இருக்க வேண்டியது அவசியம். இது நம்பிக்கையை உருவாக்குகிறது, உணர்ச்சி பிணைப்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது. விசுவாசம் என்பது 12 ராசிக்காரர்களிடமும் இருக்கக்கூடிண காணக்கூடிய ஒரு பண்பு தான். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட...

இந்த ராசியில் பிறந்தவங்க துணை மீது ஆழமான காதல் கொண்டிருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

பொதுவாக மனித வாழ்க்கையில் காதல் என்பது மறக்க முடியாத அனுபவமாக பார்க்கப்படுகிறது. பருவமடையும் போது ஒருவருக்கு தேவையான துணையை தேடுவதே காதலின் வெளிபாடாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசிக்காரர்கள் காதல் என்ற உணர்வு வரும் போது துணையை பார்த்தவுடன் காதலில் விழுந்து விடுவார்கள். இவர்களை இந்த காதலில் இருந்து வெளியே கொண்டு வருவது மிகவும் கடினமாக...

2025-ல் சனிபகவான் பண மழையோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி உச்சம்..!

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பயணம் செய்யும். மனித வாழ்க்கையில், நவகிரகங்களின் தாக்கம் பெரிதும் பங்கு வகிக்கின்றன. அதில் சக்தி வாய்ந்த ஒரு கிரகமாக சனி பகவான் பார்க்கப்படுகிறார். அந்த வகையில்,...

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க துணையை மதிக்கமாட்டார்களாம்.. நீங்களும் இருக்கீங்களா?

காதல் உறவில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதை அவர்களின் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். மரியாதையாக நம்முடைய துணை நம்மை நடத்தும் பொழுது தன்னை அறியாமல் ஒரு நம்பிக்கை வரும். அதுவே நிம்மதியான வாழ்க்கையை ஆயுள் முழுவதும் தரும். மரியாதை இல்லாவிட்டால் அந்த வாழ்க்கையை பார்ப்பதற்கும், வாழ்வதற்கும் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது...

பணக்கஷ்டத்தை ஓட விடும் நாள் – வசியம் செய்யும் பரிகாரம்- பெண்களும் செய்யலாமா?

பொதுவாக நடுத்தர வாழ்க்கை வாழும் அனைவருக்கும் பணக்கஷ்டம் இருக்கும். ஆனால் சில நேரங்களில் அதனை சமாளித்து விடலாம், அதே சமயம் கடன் வாங்கி பிரச்சினைகளில் சிக்கி விட்டால் அதனை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கும். அப்படியானவர்கள் வியாழக்கிழமைகளில் வீட்டில் குபேரரை நினைத்து மாலை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்தால் அவரின் பலன் கிடைத்து உங்கள்...

தலைவிதியேவே மாற்றப்போகும் சுக்ராதித்ய ராஜயோகம்- யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் பாருங்க..!

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம்...

நாளை மறுநாள் உருவாகும் சந்திர கிரகணம்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்..!

வரும் மார்ச் 14ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மதியம் 12:56 மணிக்கு சந்திரன் கன்னி ராசியில் கேதுவுடன் இணைகிறார். இந்த கிரகண யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. மிதுனம் அலுவலகத்தில் மரியாதை இழப்பு, சர்ச்சைகள், தாமதங்கள், தோல்விகள் ஏற்படக்கூடும். தனிமை, மன அழுத்தம், பதற்றம், தலைவலி, தூக்கமின்மை, நிதி இழப்பு போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். தனுசு தனுசு ராசிக்காரர்கள்...

பொட்டி பொட்டியாய் பணத்தை ஈர்க்க 12 ராசிகளுக்குமான ஆன்மீக பரிகாரங்கள்..!

பெரும்பாலும் பணம் சேருவதற்கு பொதுவான பரிகாரங்களை நாம் செய்வது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட ராசிக்கு எந்த பரிகாரங்களை செய்தால் பணம் சேரும் என்பது பலருக்கும் தெரியாத புதிர். இந்த பதிவில் கொடுக்கப்பட்ட பரிகாரங்களை நாம் செய்தால் கடனை வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்படுபவர்கள், கடனை திருப்பித் தர முடியாமல் கஷ்டப்படுபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், என்று...

மீன ராசியில் உதயமாகும் புதன் – தொட்டதெல்லாம் வெற்றிபெறப்போகும் ராசிகள் எவை?

வேத சாஸ்திரத்தில் இளவரசனாக வலம் வருபவர் தான் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அதிலும் குறிகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்த நிலையில் மார்ச் 1 17 ஆம் தேதி புதன் மீன ராசியில் அஸ்தமனமாகி மார்ச் 31 ஆம் தேதி புதன் மீன ராசியில்...

வீண் செலவு செய்வதில் முதலிடம் வகிக்கும் 5 ராசிகள் .., யார் யார் தெரியுமா?

சில ராசிக்காரர்கள், எதையும் யோசிக்காமல் செலவு செய்யக் கூடியவர்கள் என்றும், நிதி நிலைமையை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிரமப்படுவார்கள் என்றும், ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்தவகையில், வீண் செலவு செய்வதில் முதலிடம் வகிக்கும் 5 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். மேஷம் செலவு செய்வதற்கு முன்பு சிந்திக்கும் வழக்கம் இல்லாதவர்கள். ரிஸ்க் எடுக்க அஞ்சாதவர்கள். திடீர் செலவுகளை பற்றி புரிந்தும்...
- Advertisement -

Latest News

வில்பத்து தேசிய பூங்காவில் கரை ஒதுங்கிய டொல்பின்

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன்கனட்ட பகுதியில் நேற்று மாலை (30) உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வில்பத்து தேசிய...