Thursday, July 9, 2026
No menu items!

News Line

உலக சந்தையில் குவியும் தங்க கையிருப்பு! இலங்கையில் தங்கத்தின் விலை..!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் சராசரியாக, ஒரு பவுண் தங்க நகைகளின் விலை சுமார் 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். ஒரு பவுண் எடையுள்ள ஒரு சாதாரண தங்க நெக்லஸின் விலை ரூ. 325,000...

இலங்கையின் பொருளாதார மாற்றம் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு..!!

கடந்த ஆண்டு (2024) மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42.4 சதவீதமாக பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கியதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக பெயரிடப்பட்டிருந்தாலும், மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, 2023 உடன் ஒப்பிடும்போது பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பு குறைந்துள்ளதாக காட்டுகின்றது. அதன்படி, 2023...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை...

பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான ஹொலிவுட் நடிகர் ரசல் பிராண்ட் ..!!

ஹொலிவுட் நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ரசல் பிராண்ட் (Russell Brand) மீது, பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக மேலும் இரண்டு புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளனர். 50 வயதான ரசல் பிராண்ட் மீது ஏற்கனவே நான்கு பெண்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஐந்து குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள...

இன்றைய நாளுக்கான வானிலை ..!!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

சிவனொளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களே அவதானம்.!!

சிவனொளிபாதமலையை சூழவுள்ள பகுதிகளில் சுற்றாடல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் புதிய தடை உத்தரவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி ஒற்றைப் பயன்பாடு ,பிளாஸ்டிக் ,பொலித்தீன் பொருட்கள், லஞ்ச் ஷீட் (Lunch sheets), அதிக அடர்த்தி கொண்ட பொலித்தீன், ஒருமுறை பயன்படுத்தப்படும் மென்மையான பானங்கள் அருந்தும் குழாய், தட்டுகள், கலக்கிகள், கரண்டி, முள், கத்திகள், பிளாஸ்டிக் போத்தல்,...

போதைப்பொருள் கடத்தல் கைப்பற்றப்பட்டது மீன்பிடி படகு..!!

தென் பகுதி கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் நெடுநாள் மீன்பிடி படகு ஒன்றைக் கடற்படையினர் நடுக்கடலிலே வைத்துப் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். குறித்த படகில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும்...

சுகாதார அமைச்சரிடம் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கை..!!

சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரான்' (Ondansetron) ஊசி மருந்துகள் தொடர்பான அனைத்து விபரங்களையும், இலங்கையிலுள்ள ஆய்வகங்களின் தரப் பரிசோதனைத் திறனையும் சுகாதார அமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றையதினம் (22.12.2025) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்,குறித்த ஊசி மருந்துகளின் தரம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை விசாரிக்க உலக சுகாதார அமைப்பினால்...

நுகேகொடை துப்பாக்கிச் சூட்டுப் பின்னணி பழிவாங்கும் செயற்பாடு..!!

நுகேகொடையில் நேற்றையதினம்(22 .12.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக விசாரனைகளிள் தெரிய வந்துள்ளது. கடந்த 6ஆம் திகதி படோவிட அசங்க எனும் போதைப் பொருள் வர்த்தகரின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகமொன்றில் கொள்ள்ப்பட்டிருந்தார். மேலும் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஒத்தாசை வழங்கிய சந்தேகத்தின் பெயரில் படோவிட அசங்க குழுவினரே நேற்றையதினம்(22.12..2025) மாலை துப்பாக்கிப்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...
- Advertisement -

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...