Thursday, June 25, 2026
No menu items!

மாணவர்கள் மாயம்

காணாமல் போன மாணவர்கள் சடலமாக மீட்பு!

அம்பாந்தோட்டை ஹுங்கம,கலமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களில் இருவரின் உடல்கள் இன்று காலை (31) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று மாணவர்கள் காணாமல் போயிருந்தனர், அவர்களில் 18 மற்றும் 12 வயதுடைய மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,...
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img