Tuesday, May 26, 2026
No menu items!

ஹர்ஷன் நாணயக்கார

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்ட வரைபு நீதி அமைச்சருக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிந்த புதிய வரைபு நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்காரவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபுவை குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, நேரடியாக நீதி அமைச்சரிடம் கையளித்தார்.

உடல் ரீதியான தண்டனை திருத்தம் இன்னும் சட்டமாக இயற்றப்படவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார!

நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார நேற்று வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டத்தில் (பிரிவு 19) முன்மொழியப்பட்ட திருத்தம் இன்னும் சட்டமாக இயற்றப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். செப்டம்பர் 24 அன்று நாடாளுமன்றத்தில் மசோதா மீது நடைபெற்ற இரண்டாவது வாசிப்பு விவாதம் ஒரு விவாதமாக மட்டுமே இருந்ததாகவும், சட்டமாக இன்னும்...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img