Thursday, June 25, 2026
No menu items!

''அக்போ'

”அக்போ” என்ற யானையை தாக்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது….!!

திறப்பனை, வன்னமடுவ பகுதியில் சுற்றித் திரிந்த ''அக்போ'' என்ற யானையை தாக்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் யானை தாக்கப்பட்டமை தொடர்பில்  திறப்பனை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து , பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img