Tuesday, June 9, 2026
No menu items!

அடக்குமுறை

அடக்குமுறைக்குட்படுவோர் இல்லாதிருக்க வேண்டுமென்றால், அடக்குமுறையாளர்கள் இருக்கக்கூடாது – சிறீதரன். எம்.பி..!

இலங்கைத்தீவில் அடக்குமுறைக்கு உட்படுகின்ற இனமொன்று இருக்க முடியாதெனில், அடக்குமுறையை மேற்கொள்பவர்களாக பெருந்தேசிய இனமும் இருக்கக் கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று (04.12.2024) ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img