Tuesday, May 26, 2026
No menu items!

அத்தலப்பிட்டிய

பண்டாரவளை அருகே பெரும் காட்டுத் தீ: 15 ஏக்கர் பகுதிக்கு சேதம்!

பண்டாரவளை – அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவுக்குட்பட்ட உடுகும்பல்வெல வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியின் புல்வெளியில் இன்று (18) தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், தியத்தலாவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதிக்குள் தீ பரவுவதைத் தடுக்க, வன பாதுகாப்பு அதிகாரிகள் தீ தடுப்பு...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img