Saturday, June 13, 2026
No menu items!

அமைதிப் போராட்டம்

மன்னார் காற்றாலை போராட்டக்காரர்கள் மீதான வழக்கு;6 பேருக்கு பிணை!

மன்னார் நகரில் காற்றாலை மின்கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் கொண்டு வரப்படுவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு, மக்களின் எதிர்ப்பை மீறி, திட்டத்திற்கான உபகரணங்கள் நகருக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிராகட் அமைதிப்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img