Tuesday, May 26, 2026
No menu items!

அயகம

வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் மீது மோதிய வேன்… !

அயகம - எகல்ஓயா வீதியில் அயகம, கவரகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். வேன் சாரதி உறங்கியதால் வேன் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் சுவரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. இந்த விபத்தின் போது வேனில் பயணித்த மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img