Wednesday, June 10, 2026
No menu items!

அரசாங்கத்தின் திட்டம்

விவசாயிகளுக்கான உர மானியம் தொடர்பில் சபையில் கேள்வி – தீர்வு எட்டப்பட்டதா?

பெரும்போகத்திற்காக உர மானியமாக 25,000 ரூபா மற்றும் இலவச சிவப்பு தூள் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ”விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உர மானியம்...
- Advertisement -spot_img

Latest News

யானையை கொன்று துண்டாக்கிய சம்பவம்; சந்தேக நபர் கைது!

துப்பாக்கிச் சூட்டில் யானையைக் கொன்று, அதனை வெட்டியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, புனானையைச் சேர்ந்த 44 வயது சந்தேகநபர் ஒருவர் வெலிகந்த பொலிஸ் பிரிவின் வடுமுனை வனப்பகுதிக்குள்...
- Advertisement -spot_img