Sunday, May 10, 2026
No menu items!

அரசியல் கட்சிகள்

கட்டுப்பணம் செலுத்தியோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு..!

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்டுப்பாணம் செலுத்தும் காலம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மறைமுக அறிவிப்பை வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்குவதற்கான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார். ‘நான் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறேன் - நீங்கள் என்னுடன் முன்னேறுவீர்களா?, அல்லது இருட்டில் தடுமாறிக்கொண்டிருப்பவர்களுடன் ஒத்துப்போவீர்களா? இல்லையெனில், இன்னும் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளாமல் போராடுவீர்களா?' என்று அவர் கேட்டுள்ளார். இந்த கேள்விகள் அவர் தேர்தலில்...

அமைச்சரவை மாற்றமா? அரசியல் வட்டாரங்களின் தகவல்கள்…

எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சாத்தியமான மறுசீரமைப்பு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது வரவிருக்கும்...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img