Friday, August 21, 2026
No menu items!

அரசு பாடசாலை

தோப்புக்கரணம் போட்ட மாணவிகளுக்கு ஏற்பட்ட விபரீத நிலை…!

ஒழுங்காக படிக்காத மற்றும் உத்தரவுக்கு கீழ்படியாதம் மாணவிகளுக்கு தோப்புக்கரணம் போடுமாறு அதிபர் தண்டனை வழங்கியதால் அவர்கள் அதனை நிறைவேற்ற தோப்புக்கரணம் போட்டவேளை 50 மாணவிகள் மயங்கி சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரசு பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவிகளை அழைத்த அதிபர் தொடர்ந்து 03...
- Advertisement -spot_img

Latest News

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த 14 லம்போர்கினி கார்கள்

14 லம்போர்கினி சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும், அவை வான்வழியாக டுபாய் மற்றும் தோஹாவிற்கு அனுப்பும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான...
- Advertisement -spot_img