Monday, June 22, 2026
No menu items!

அரசு மருத்துவ அதிகாரிகள்

அனுராதபுரம் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கப்பட்டதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img