Saturday, June 13, 2026
No menu items!

அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம்

வடமாகாணத்தில் 24 மணிநேர தாதியர் பணிப்புறக்கணிப்பு – அரச உத்தியோகத்தர் சங்கம் நடவடிக்கை!

வடமாகாணத்தில், மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியர் உத்தியோகத்தர்களின் வருகை மற்றும் புறப்படல் பதிவுக்கு எதிராக, அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளது. பணிப்புறக்கணிப்பு நாளை காலை 7 மணியில் ஆரம்பித்து, மறுதினம் காலை 7 மணிக்கு முடிவடையும். அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் தகவல்படி, இது வடக்கு மாகாணத்திற்கு மட்டுமே அமுல்படுத்தப்படுவதால்,...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img