Saturday, July 11, 2026
No menu items!

அரலகங்வில

விலையுயர்ந்த மாணிக்கக் கற்களுடன் ஒருவர் கைது..!

அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிகவதலந்த பிரதேசத்தில்  விலையுயர்ந்த 05 மாணிக்கக் கற்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (30)கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர். அரலகங்வில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார். குழி தோண்டும் போது...
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img