அறிக்கைகள்
இலங்கை அரசியல்
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை பாராளுமன்றத் தேர்தலுக்காக பயன்படுத்திய கம்மன்பில; கே.டி.லால்காந்த!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பேச ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
முன்னர் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டியவராக அறியப்பட்ட கம்மன்பில தற்போது அரசியல் ரீதியாக செல்லுபடியற்றவராக மாறியுள்ளதாக NPP யின் கண்டி மாவட்ட...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


