Monday, June 8, 2026
No menu items!

ஆணைக்குழு அறிக்கை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை வஜிர அபேவர்தன வெளியிட்டுள்ள கருத்து!

ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 1960 உறுப்பினர்கள் ஜேவிபியால் கொல்லப்பட்டதாக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இன்று (17) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, ஜேவிபி அரசாங்க சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதம் அச்சத்தை...

பட்டலந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை..!

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியாகியுள்ள ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பெற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குச் சமர்ப்பிக்க மனித உரிமைகள் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது. ஏற்கனவே இந்த அறிக்கை வெளிவந்திருந்தாலும் இலங்கை பாராளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img