Saturday, June 13, 2026
No menu items!

ஆனந்தவதனி புஷ்பராஜ்

பதுளை மாவட்டத்தில் மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் முதல் பெண் நீதிபதி!

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணியாகச் சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் நீதவானாக நியமனம் செய்யப்படவுள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நீதித்துறைக்கு நீதவானாக ஆட்சேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்புச் சித்தி பெற்றுள்ளார். பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக பணியாற்றி வரும் இவர், பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் மக்கள் சார்ந்து...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img