Monday, May 25, 2026
No menu items!

இந்திய உயர்ஸ்தானிகராலயம்

இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராபோசன விருந்துபசாரம் கடந்த செவ்வாய் (04/03/2025) மாலை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட்ட  அரசியல் பிரமுகர்கள் இராஜதந்திரிகள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கைகளை கையளித்த அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம்!

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,ஊடகர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்,ஊடகப் பயிற்சிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள நவீன ஊடக யுக்திகள் ,அச்சு ,இலத்திரனியல் மற்றும் சமூக...
- Advertisement -spot_img

Latest News

வாகன கொள்வனவிற்காக பெறக்கூடிய கடன் விகிதம் அறிவிப்பு!

வாகன கொள்வனவிற்காக மக்கள், கடன் வசதிகளின் ஊடாக பெறக்கூடிய கடனுக்கான பெறுமதி (LTV) விகிதங்களில் கடுமையான அதிகபட்ச வரம்புகளை அறிமுகப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய...
- Advertisement -spot_img