Saturday, April 25, 2026
No menu items!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை

இந்திய வீராங்கனைகளுக்கு சம்பள உயர்வு..!!

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகளுக்கான கட்டணம் 2.5 மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாள் போட்டி தொடரில் விளையாடும் சிரேஸ்ட...

ஆசிய கிரிக்கெட் பேரவை நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகும் இந்தியா!

மகளிர் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் பேரவை நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மகளிர் ஆசிய கிண்ணம் உட்பட இனி ஆசிய கிரிக்கெட் பேரவை நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட்...

மீண்டும் ஆரம்பமாகும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

IPL தொடரை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்..!

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தொடங்கியுள்ளது. புதிய சூழ்நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகக் குழு...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் புதிய செயலாளர் தெரிவு..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பிசிசிஐ) புதிய செயலாளராக தேவஜித் சைகியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து செயலாளர் பதவிக்கு தேவஜித் சைகியா மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குகுழுக் கூட்டத்தில் சைகியா போட்டியின்றி...

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் செயலாளர் பதவி வெற்றிடத்தை நிரப்புவது யார்..?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தற்போதைய செயலாளரான ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைவராகப் பதவியேற்றவுடன் ஏற்படவுள்ள செயலாளர் பதவிக்கான வெற்றிடம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img