Sunday, June 28, 2026
No menu items!

இராஜதந்திரி

தேசியத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத் தருவார்கள்; சிறீரங்கேஸ்வரன் கேள்வி…! 

தேசியம் என்பதற்கான அர்த்தம் கூட தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இருப்பது வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான சிறீரங்கேஸ்வரன் இவ்வாறானவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத்தருவார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25.10.2024)...

கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட 6 இந்திய இராஜதந்திரிகளை வெளியேற்றிய கனேடிய அரசாங்கம்!

கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட 6 இந்திய இராஜதந்திரிகளை கனேடிய அரசாங்கம் வெளியேற்றியுள்ளது. சீக்கிய பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் கொலை சம்பவத்துடன் இந்திய இராஜதந்திரிகளுக்கு தொடர்புள்ளதாகக் கனடா குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவின் உயர்ஸ்தானிகர் உட்பட ஆறு உயர்மட்ட...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img