Tuesday, July 28, 2026
No menu items!

இராமேஸ்வரம் மீனவர்கள்

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது..!

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த...
- Advertisement -spot_img

Latest News

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்; அரசாங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை...
- Advertisement -spot_img