Tuesday, April 21, 2026
No menu items!

உடன்படிக்கை

நாம் இந்தியாவிடம் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை – ரில்வின் சில்வா வலியுறுத்தல்!

நாட்டை பாதுகாப்பதற்காக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது  இந்தியா மாத்திரம் அல்ல முழு உலகமும் மாறி விட்டது. போராட்டம் செய்தோம் என்பதற்காக இன்னமும் பகையுடன் இருக்க வேண்டுமா? நாம் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை. நாம் இந்தியாவுடன் நாட்டை காட்டிகொடுக்கும் உடன்படிக்கை செய்துள்ளதாக கூறுபவர்கள் அதனை வெளிப்படுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின்...

இந்தியா – சீனா உடன்படிக்கைகளை சபையில் முன்வைக்க வேண்டும் – தயாசிறி ஜயசேகர!

வெளிநாடுகளுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளும் உடன்படிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்காது இருப்பதன் ஊடாக அது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும். அதனால் இந்தியா மற்றும் சீனாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பான தகவல்களை சபைக்கு முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை...

இலங்கை சவூதி அரேபியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு!

இலங்கை முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை அனுபவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இலங்கை சவூதி அரேபியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. முறையான ஒப்பந்தம் ஜனவரி 11, 2025 அன்று, சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்தது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி தலைமையிலான இலங்கைப்...

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை!

ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட்டது. தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சுப நேரமான மதியம் 12.12 க்கு கைச்சாத்திடப்பட்டது. கடந்தகாலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கு...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img