Monday, June 29, 2026
No menu items!

உயிரிழந்துள்ளார்

லொறி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி..!

கிளிநொச்சி A9 வீதியில் இன்று (27.08) லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன், அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக பஸ் ஒன்று தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது கிளிநொச்சி...

அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!!!

இன்று  திங்கட்கிழமை  அம்பலாங்கொடை பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். பிரேமலதா என்ற 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டின் சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் இவர் மீது அசிட் வீசியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து, காயமடைந்தவர் அயல்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img