Sunday, May 31, 2026
No menu items!

உள்நாட்டு இறைவரி

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வரி செலுத்துவோருக்கு விடுத்துள்ள அறிவித்தல்!

வணிக உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரி அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து தனிநபர்கள் ஈடுபடும் மோசடி குறித்து உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து வரி வசூல்களும் சட்ட வழிகள் மூலம் நடத்தப்படும் என்றும், எந்தவொரு நடவடிக்கைக்கும் முன்னர் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவிப்புகள் வழங்கப்படும் என்றும் ஆணையாளர்...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன மாணவர்கள் சடலமாக மீட்பு!

அம்பாந்தோட்டை ஹுங்கம,கலமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களில் இருவரின் உடல்கள் இன்று காலை (31) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த...
- Advertisement -spot_img