Wednesday, July 1, 2026
No menu items!

ஊடக அமைச்சர்

304 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

ஆயுர்வேதத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட 304 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தையிட்டி சித்த போதனா வைத்தியசாலையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். ஆயுர்வேதத் துறையில் 1,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருந்தாலும், அனைவரையும் அரசாங்கப்...

கவர்ச்சிகரமான சுற்றுலா வலயமாக சீதாவாக்கை பிரகடனம்!

சீத்தாவக்க  அவிசாவளை சுற்றுலா வலயம்  சூழலுக்கு இயைவான கவர்ச்சிகரமான சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இந்நிகழ்வு  இடம்பெற்றது. கொழும்பில் நடைபெற்ற ஈரநிலப் பூங்கா  மாநாட்டுடன் இணைந்ததாக இப்பிரதேசம் சுற்றுலா வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உலகின் தனித்துவமான ஈர வலய சுற்றுலாத்தளமாக சீத்தாவக்க பிரதேசம்  அடையாளம் காணப்பட்டுள்ளது. சர்வதேச ஈரநில...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...
- Advertisement -spot_img