Thursday, June 25, 2026
No menu items!

ஊட்டுவள்ளி தோட்டம்

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில்..!!

அக்கரப்பத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் பணி செய்துகொண்டிருந்த நிலையிலேயே, இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண் தொழிலாளர்கள் என, எமது செய்தியாளர் தெரிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img