Tuesday, June 23, 2026
No menu items!

எட்டியாந்தோட்டை

தொடர் குடியிருப்பில் தீ விபத்து !  

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட  தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தானது இன்று புதன்கிழமை (03) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விபத்தில் 03 தொடர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் 60 வயதுடைய ஆணொருவரும், 50 வயதுடைய பெண்ணொருவரும்  உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

கிராமிய வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு நகைகள் களவு!

களுத்துறை மொரகஹஹேன காவல் பிரிவின் கோரலைமா பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வங்கியில் இன்று அதிகாலை, மூன்று சந்தேக நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதில்...
- Advertisement -spot_img