Wednesday, May 13, 2026
No menu items!

எப்பாவல

மாணவன் கத்தி குத்து தாக்குதல்; ஐவருக்கு காயம்

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் இன்று (13) ஐந்து மாணவர்களைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காயமடைந்த தொழில்நுட்ப உயர் நிலை மாணவர்கள் அனைவரும் சாதாரண காயங்களுடன் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர் அதே...

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

எப்பாவல, கடியாவ யாய 10 ஆம் பகுதியில் இன்று (12) காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 84 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை குறித்த பெண் தனது வீட்டில் இருந்து வெளியில் முற்றத்துக்கு வந்த போது தோட்டத்தில் மறைந்திருந்த காட்டு யானை பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்ருப்பதன் காரணமாக, இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும் என...
- Advertisement -spot_img