Monday, June 29, 2026
No menu items!

எம்.ஜி.குணசிறி

தேர்தலை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி உறுதிப்படுத்தியதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img