Monday, June 8, 2026
No menu items!

எரிபொருள் பௌசர்

எரிபொருள் திருடி விற்பனை – நான்கு பேர் கைது..!

கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சிய வளாகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எரிபொருள் பௌசர்களின் சீல்களை உடைக்காமல் எரிபொருளைத் திருடி விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு சாரதிகள்,இரண்டு உதவியாளர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகம வல்மில்ல மைத்திரி மாவத்தையில் வைத்து 70 லீற்றர் பெற்றோல் மற்றும் 80 லீற்றர் டீசல் அடங்கிய 7 பிளாஸ்ரிக்...

எரிபொருள் பௌசர்   வேலியில் மோதி விபத்து..!

தெற்கு அதிவேக வீதியில் 61 ஆம் மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை மத்தள பகுதியில் இருந்து கொட்டாவை  நோக்கி பயணித்த எரிபொருள் பௌசர் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள்  ஏற்படவில்லை என்பதோடு, கொழும்பு நோக்கிச் செல்லும்  பாதை தடைப்பட்டுள்ளதுடன், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img