Sunday, June 21, 2026
No menu items!

ஏற்றுமதி விவசாய திணைக்களம்

இலங்கை கராம்பிற்கு சர்வதேச அளவில் அதிகரிக்கும் கேள்வி..!

சந்தையில் ஒரு கிலோ காய்ந்த கராம்பின் விலை 2500 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பச்சை கராம்பின் விலை 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா, மற்றும் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவில் கராம்பு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. வெளிநாட்டில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கராம்புக்கு நல்ல கேள்வி உள்ளதாகவும்...

மாதிரி மரக்கறிச் செய்கைக்கு கிடைத்த வெற்றி…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால்  25 வீதம் நீரை மட்டும் பயன்படுத்தும் மாதிரி மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை காலம் பயன்பாட்டில் இருந்த இறைப்பு முறை தவிர்த்து சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் மரக்கறிச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இவ்வாறு பரீட்சார்த்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை மூலம் மரக்கறி செய்கைக்கு...

இலங்கைக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்..!

நாட்டிற்கு தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி மூலம் 203 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 6.9 வீத பங்களிப்பு தெங்கு உற்பத்திகளின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருடத்தின் முதல் காலாண்டில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை 3 முதல்: தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் 

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு...
- Advertisement -spot_img