Monday, June 8, 2026
No menu items!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று (11) ஆரம்பமாகியுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்ததாவது, நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில் 3,79,951 மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 22 முதல் 27 வரை 43 நிலையங்களில்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img