Monday, August 24, 2026
No menu items!

கடும் காற்று

இன்றைய நாளுக்குரிய வானிலை!

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (24.07) அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சுழற்சி தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதியில் மிக பலத்த காற்று வீசக்கூடும்...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன பதுளை வைத்தியசாலை நிபுணரின் சடலம் மீட்பு

காணாமல் போனதாக தகவல் வெளியான பதுளை வைத்தியசாலை வைத்தியரின் சடலம் மஹியங்கனை மாபகடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான...
- Advertisement -spot_img