Tuesday, June 2, 2026
No menu items!

கனகாம்பிகைகுளம்

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிப்பு – பொது அமைப்புக்கள் முறைப்பாடு – எந்த நடிக்கையும் எடுக்கப்படவில்லை..!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைகுளத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு  அளவில் தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பிரதேச  கமக்கார அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்கள்  நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளி்டட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தும் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிறுத்தப்படவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கனகாம்பிகைகுளத்தின்...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img