Friday, July 3, 2026
No menu items!

கல்கிஸ்ஸ காவல்துறை பிரிவு

போக்குவரத்து விதிகளை மீறிய 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்..!

கடந்த இரண்டு நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் உந்துருளிகள் உட்பட 100 ற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பண்டாரகம, கிதேல்பிடிய பகுதியில் அதிக திறன் கொண்ட 4 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 21 முதல் 23 வயதுக்குட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் அத்துருகிரிய மற்றும் கல்கிஸ்ஸ காவல்துறை பிரிவுகளில் மதுபோதையில் வாகனம்...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...
- Advertisement -spot_img