Friday, August 14, 2026
No menu items!

சினிமா

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாபெரும் சாதனை படைத்த ‘துரந்தர்’

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், பிரபல இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி - ஜூன்) உலகளவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இந்தத் தகவலை...

இரண்டு நாட்களில் 2600 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர்மேன் பிரேண்ட் நியூ டே’

‘ஸ்பைடர்மேன்: பிரேண்ட் நியூ டே' திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்மேன்: பிரேண்ட் நியூ டே' திரைப்படம் கடந்த ஜூலை 31ம் திகதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இதில் டொம்...

 “இலங்கை தமிழ் தூய்மையானது” நடிகை த்ரிஷா

இந்திய நடிகை த்ரிஷா கிருஷ்ணன், சிட்னியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஈழத் தமிழை பாராட்டி பேசி உள்ளமை வரவேற்பை பெற்றுள்ளது. ஈழத் தமிழர்களின் "தூய்மையானது" என அவர் விவரித்தார். அந்த நிகழ்வில் பேசிய த்ரிஷா, ஈழத் தமிழை கேட்பதை தான் மிகவும் விரும்புவதாகவும், அது பேசப்படும் விதத்தை பெரிதும் ரசிப்பதாகவும் கூறினார். "எனக்கு ஈழத் தமிழ் ரொம்ப...

பல மாத காத்திருப்புக்கு பின் ஜனநாயகன் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகரும்,தமிழ்நாட்டின்  முதலமைச்சருமான விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல மாத காத்திருப்புக்கு மத்தியில் இந்த மாதம் 23 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கே....

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த 'இதயம் முரளி' திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் திகதி...

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் அழைக்கப்படுகிறார். ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ். ஜானகி, 1957இல் 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். ஹிந்தி உள்பட...

தணிக்கை சான்றிதழை பெற்றது ‘ஜனநாயகன்’ 

தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள அவரது இறுதிப் படமென கூறப்படும் 'ஜனநாயகன்', பல மாத கால தாமதத்திற்குப் பின்னர் திரைப்பட தணிக்கை குழுவின் (CBFC) அனுமதியைப் பெற்றுள்ளது. தணிக்கைக் குழு இப்படத்திற்கு ‘A’ (பெரியவர்களுக்கு மாத்திரம்) சான்றிதழை வழங்கியுள்ளது. தணிக்கையின் போது  “அம்பேத்கர் சட்டம்...டூ...டி.வி.கே (TVK) சட்டம்” என்ற வசனம் நீக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியக் கொடி...

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரித்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். குறிப்பாக, பாடல்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் மாதவன் - மீரா ஜாஸ்மின் ஜோடியின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்...

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்வு 23 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போதே மாதவனுக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டது. கலை மற்றும் திரையுலகிற்கு அவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக இந்த கௌரவம்...

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள்  கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட...
- Advertisement -

Latest News

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட...