Monday, August 10, 2026
No menu items!

காசல்ரி

காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் நிரம்பின – மக்களுக்கு எச்சரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, இன்று  ஒகஸ்ட் 10 காலை நிலவரப்படி காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் இரண்டும் வான் கசிவு மட்டத்தை அடைந்துள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களின் பொறுப்பு பொறியியலாளர்கள் தெரிவித்தனர். காசல்ரி நீர்த்தேக்கம் வான் கசிவு மட்டத்தை விட...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பு துறைமுக நகர மக்களின் வாக்குரிமை பிரச்சினை: மரிக்கார் எம்.பி கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கொழும்பு துறைமுக நகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த வகையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், உட்கட்டமைப்பு மற்றும்...
- Advertisement -spot_img