Friday, June 5, 2026
No menu items!

காணி உரிமைப் பிரச்சினை

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு..!

வடக்கு, கிழக்கு மக்களிடமிருந்து காணிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நில உரிமையை வைத்திருப்பவர்களிடம் விரைவாக ஒப்படைப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு,...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img