Thursday, April 30, 2026
No menu items!

காரைநகர்

யாழில் புதிய பேருந்து சேவைகள் ஆரம்பம்!

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, 782 வழித்தட அரச பேருந்து சேவையில் புதிய இணைப்பு ஒன்றை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு – காரைநகர் இடையே இயக்கப்படும் அரச பேருந்து, கொழும்பிலிருந்து பயணித்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அங்குள்ள பயணிகளை...

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையினர் இன்று (நவம்பர் 3) காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று படகுகளில் எல்லை தாண்டி வந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற...

சங்குப்பிட்டி பாலம் மரணம் – குடும்பப் பெண் படுகொலை ; மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 36 வயதான இரு பிள்ளைகளின் தாயாரே இந்த சம்பவத்தின் பலியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் தலைமையில் நடத்தப்பட்ட...

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகள் இன்று ஆரம்பம்….!

காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று (16) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை  பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்டவர்களுக்கு இன்று காலை விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(11) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்து பதின்மூன்று இந்திய மீனவர்களையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ்...

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று(17)இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை...

குடும்பஸ்தரை கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல்..!

வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் நேற்றையதினம்  வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்துள்ளனர். இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img