Monday, June 22, 2026
No menu items!

காலிமுகத்திடல்

கோதா கோ கம விவகாரம் – உயர் நீதிமன்றின் உத்தரவு..!

காலிமுகத்திடல் “கோதா கோ கம” போராட்டத்தின் போது, ​​ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகளில் அபாயகரமான வீதித் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அதன் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள  உயர் நீதிமன்றம் நேற்று(04.09) தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர்...

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் பூர்த்தி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் இன்று(04) காலிமுகத்திடலில் நடைபெற்றது. 'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார். சுதந்திர...
- Advertisement -spot_img

Latest News

தயா குழுமக் கடன் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா...
- Advertisement -spot_img