Monday, June 8, 2026
No menu items!

காலி மீன்பிடி துறைமுகம்

கப்பல் விபத்தில் காணாமல் போன மூவர்..!

காலி மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் இன்று (03.09) கப்பலொன்றுடன் மோதி மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்கள் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி 7 மீனவர்களுடன் கடற்றொழிலுக்காகச் சென்றிருந்த நிஹதமாணி -1 என்ற நெடுநாள் படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மீட்கப்பட்ட மேலும் 4 மீனவர்கள் நெடுநாள்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img