Thursday, June 25, 2026
No menu items!

கிறிஸ்தவ அருட்சகோதரி

பொலிசாரிடம் சரணடைந்த 11 மாணவிகள்; யாழில் அதிர்ச்சி!!!

யாழ். ஊர்காவற்றுறை, பெண்கள் பாடசலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியின் சித்திரவதை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட...
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img