Sunday, August 2, 2026
No menu items!

கிறீன் லேயர் சுற்றுச்சூழல் அமைப்பு

கிறீன் லேயர் சுற்றுச்சூழல் அமைப்பை பாராட்டிய வடக்கு மாகாண ஆளுநர்..!

மரம் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. ஆனால் மனிதன் இல்லாவிட்டால் மரங்கள் சிறப்பாக வாழும். மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது. இதை தன்னார்வமாக முன்னெடுக்கும் கிறீன் லேயர் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எமது மாகாண மக்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிறீன் லேயர்...
- Advertisement -spot_img

Latest News

மஹர சிறை கலவரம்- ராகம பகுதியில் பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனைத்து கைதிகளும் தற்போது அவர்களின் செல்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், ராகம பொலிஸ்...
- Advertisement -spot_img